Thursday, May 17, 2012

ல‌ட்சிய‌ பாதையை தூண்டிய‌ வ‌ரிக‌ள்







தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று
பிறர் வாடப்பல செயல்கள் செய்து
நரைகூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல
வீழ்வேனென்று நினைத்தாயோ!

                                                       --பார‌தி